மனைவியை பிரிய விரும்பாத கணவன் செய்த சதி

பயணத்தை தடுக்க விமானத்துக்கு குடிகார கணவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்செக் விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. பயணிகள் விமானங்களில் புறப்படுவதற்கான நடைமுறை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது விமான நிலையத்துக்கு திடீரென ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவன் மாஸ்கோ செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது விரைவில் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்தான். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. விமானங்கள் … Continue reading மனைவியை பிரிய விரும்பாத கணவன் செய்த சதி